search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கை மாயம்"

    • ரேகா சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • மணிதேவன் தனது தங்கையை காணவில்லை என தியா கதுருகம் போலீசில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் உதயமா ம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 43), இவரது மகள் ரேகா (22)/ இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை எழுந்து பார்த்த போது இவரை காணவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுப்பிரமணியன் மகன் மணிதேவன் (28) என்பவர் தனது தங்கையை காணவில்லை என தியா கதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×